கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சுயநினைவுடன் இருக்கிறார். மருத்துவர்கள், நர்ஸ்கள், மக்கள் என்று எல்லோருக்காகவும் இவர் மூன்று வார்த்தைகளை தனது கைப்பட நேற்று எழுதி உள்ளார்.<br /><br />SP Balasubramaniam writes Love You All for his fans, people and doctors from the hospital.<br /><br />#SPBalasubramaniam<br />#SPB<br />#SPBHealth<br />